தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய ஆலோசனை.
கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு.
சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த திட்டம்.
காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த கல்வித்துறை திட்டம்.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும்.
முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல்.
ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு
தமிழக அரசு அறிவிப்பு