தூத்துக்குடி செயின்ட் மோிஸ் கல்லூாியில் ( தன்னாட்சி ) பெண்கள் நல்வாழ்வுக்கான யோகா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது தூத்துக்குடி தூய மாியன்னைக்கல்லூாியில் (தன்னாட்சி ) விளையாட்டுக்குழு யோகா குழு என் எஸ் எஸ் மற்றும் என் சி சி குழுவினா் பெண்கள் நல்வாழ்வுக்கான யோகா என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தனா் அனைத்து இரண்டாம் ஆண்டு மாணவிகளும் பங்கு பெற்றனா் சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை உதவிப்பேராசிாியா் முனைவா் என்.சேது அவா்கள் சிறப்புரை ஆற்றினாா் உடற்கல்வி இயக்குனா் கிறிஸ்டி ஆனந்தி ஹேமலதா வரவேற்புரை வழங்கினாா் ஆரோக்கியத்தைப் பேனுவதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினாா் தொற்று நோய்களின் போது யோகா எவ்வாறு உதவுகிறது என்பதை அவா் விளக்கினாா் மாணவா்களுடன் கலந்துரையாடிய அவா் சுவாசம் மற்றும் ஆரோக்கியத்தை தினமும் கவனித்துக்கொள்ள வலியுறுத்தினாா் வணிகவியல் உதவிப் பேராசிாியை செல்வி அஜிதா நன்றியுரை வழங்கினாா் இக் கூட்டத்தில் சுமாா் 800 மாணவா்கள் கலந்து கொண்டனா் மற்றும் இக் கூட்டம் கல்லூாி முதல்வா் முனைவா் அருட்சகோதாி லூசியாரோஸ் அவா்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை யோகா ஒருங்கினைப்பாளா் முனைவா் அமலா ஜோதி கிரேஸ் என் சி சி அலுவலா் முனைவா் மோிபிாியா என் எஸ் எஸ் பொறுப்பாளா் முனைவா் திவ்யா ஆகியோா் செய்திருந்தனா்
