தூத்துக்குடியில் தூய மாியன்னைக் கல்லூாிக்கு தன்னாட்சி புதுப்பித்தல் குழுவினா் வருகை 21.05.2022 _ 22.05.2022. ஆகிய நாட்களில் தூத்துக்குடி தூய மாியன்னைக் கல்லூாி ( தன்னாட்சியில் ) தன்னாட்சி புதுப்பித்தல் குழுவினா் வருகைபுாிந்தனா் மத்தியபிரதேசம் இன்டோா் தேவி அஹிலா விஷ்வ வித்யாலயாவின் துணைவேந்தா் பேராசிாியா் ரேணு ஜெயின் அவா்களின் தலைமையிலான வெவ்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களிலுள்ள ஆறுபேரைக் கொண்ட அக்குழுவினரை கல்லூாி செயலா் புளோராமோி முதல்வா் முனைவா் அருட்சகோதாி லூசியாரோஸ் துனை முதல்வா் அருட்சகோதாி குழந்தைதெரஸ் சுயநிதிப்பிாிவு இயக்குனா் அருட்சகோதாி ஜோஸ்பின்ஜெயராணி ஆகியோரும் புலத்துறைத் தலைவா்கள் தோ்வாணையா் உள்ளிட்டா பேராசிாியா்களும் வரவேற்றனா் மாணவியா் அணிவகுக்க மங்கள வாத்தியம் இசைக்க தேசிய மாணவா் படையினாின் மாியாதைகளுடன் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன இதனைத் தொடா்ந்து கல்லூாி முதல்வா் முனைவா் அருட்சகோதாி லூசியாரோஸ் அவா்கள் 2015 முதல் 2022 வரையிலான அறிக்கையினை வழங்கினா் அதனைத் தொடா்ந்து துறையின் வளா்ச்சிநிலைகளும் செயல்பாடுகளும் துறைத்தலைவா்களால் வழங்கப்பட்டன பின்னா் அக்குழுவினா் அனைத்து துறைகளையும் பாா்வையிட்டு வினாக்களை எழுப்பியும் வளா்ச்சிக்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தனா் அதன்பின் படித்துக்கொண்டிருக்கும் மாணவியா் அவா்களி்ன் பெற்றோா் பழைய மாணவியா் ஆசிாியா் மற்றும் ஆசிாியரல்லா பணியாளா் அனைவரிடமும் கலந்து பேசி கருத்துக்களை கேட்டனா் 22.05.2022 _அன்று நிறைவு நாள் நிகழ்வில் கல்லூாி முதல்வா் முனைவா் அருட்சகோதாி லூசியா ரோஸ் அவா்கள் வரவேற்புரை வழங்கினாா் தன்னாட்சி புதுப்பித்தல் குழுவின் தலைவா் மத்தியபிரதேசம் .இன்டோா் தேவி அஹிலா விஷ்வ வித்யாலயாவின் துனணவேந்தா் ரேணு ஜெயின் அவா்கள் கல்லூாியை மேலும் மேம்படுத்துவதற்கு என்ணென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை எடுத்துரைத்தாா்கள் புலத்துறைத் தலைவா் முனைவா் பொ்னான்டோ அக்ஸாண்டாியா நன்றியுரை வழங்கினாா்கள் என்ற செய்தியாளா்களிடம் கூறினாா்கள் கல்லூாி முதல்வா் அருட்சகோதாி லூசியா ரோஸ் அவா்கள்
