மாபெரும் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் சுற்று – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சமத்துவபுரத்தில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி அன்று Eleven Stars கிரிக்கெட் அணி நடத்தும் முதலாவது மாபெரும் கிரிக்கெட் போட்டியானது தொடங்கியது. பல்வேறு அணிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

23/02/2020 அன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று முடிவுகள்.

ராஜபாளையம் ராயல்ஸ் வெற்றி 10wkts வித்தியாசத்தில்(ஆட்டத்தின் சிறந்த வீரர்: சதிஷ் 40*Runs 16 balls)

USA வெற்றி 69Runs வித்தியாசத்தில் (ஆட்டத்தின் சிறந்த வீரர்:மாரிமுத்து 28Runs)

அதனை தொடர்ந்து மூன்றாம் சுற்று போட்டிகள் நடைபெற்றன.

மூன்றாம் சுற்றின் முதல் பகுதி முடிவுகள்:

ஜாலி சி சி வெற்றி 5Runs வித்தியாசத்தில்(ஆட்டத்தின் சிறந்த வீரர்: ஜெய்லானி 2ovr-3runs1maiden2wkts

குமரன் நகர் சி சி வெற்றி 4wkts வித்தியாசத்தில் (ஆட்டத்தின் சிறந்த வீரர்: பாலா 37Runs 21balls)

ராஜபாளையம் ராயல்ஸ் வெற்றி 7wkts வித்தியாசத்தில்(ஆட்டத்தின் சிறந்த வீரர்: இன்பராஜா 2ovr-9runs-3wkts)