தூத்துக்குடியில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது…

தூத்துக்குடி : அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 21.02.20 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 110/22-11 கிவோ அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும்,

  1. மாப்பிள்ளையூரணி,
  2. தாளமுத்துநகர்
  3. சிலுவைப்பட்டி
  4. கிருஷ்ணராஜபுரம்
  5. முத்துகிருஷ்ணாபுரம்
  6. திரேஸ்புரம்
  7. பூபால்ராயபுரம்
  8. லூர்தம்மாள்புரம்
  9. அலங்காரதட்டு
  10. மேலஅரசடி கீழஅரசடி
  11. வெள்ளபட்டி
  12. தருவைகுளம்
  13. பட்டிணமருதூர்
  14. மேலமருதூர்
  15. பனையூர்
  16. வாலசமுத்திரம்
  17. Aகுமாரபுரம்

ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று தூத்துக்குடி நகர் மின்விநியோக செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.