தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் வருகிற 26ம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
- சிப்காட் வளாகம்,
- ராஜீவ்நகர்,
- மில்லர்புரம் பகுதி,
- மடத்தூர்,
- தபால் தந்தி ஊழியர் குடியிருப்புகள்,
- ராஜகோபால்நகர்,
- 3ஆவது மைல்,
- பத்திநாதபுரம்,
- சங்கர் காலனி,
- எப்சிஐ குடோன் பகுதி,
- நிகிலேசன் நகர்,
- இ.பி. காலனி,
- டைமன்ட் காலனி,
- மதுரை பைபாஸ் ரோடு,
- ஏழுமலையான் நகர்,
- ஆசிரியர் காலனி,
- சில்வர்புரம்,
- பசும்பொன் நகர்,
- கதிர்வேல்நகர்,
- தேவகிநகர்,
- கிருபை நகர்,
- பால்பாண்டிநகர்,
- அசோக்நகர்
ஆகிய பகுதிகளில் விநியோகம் நிறுத்தப்படும் என நகர்ப்புற மின் வாரிய செயற்பொறியாளர் சி. விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.