மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் தீபாவளி அன்று சிலுவைபட்டியில் உள்ள HELP trust கண் பார்வை அற்றோர்களுக்கு அவர்கள் தங்குவதற்காக கட்டிடம் கட்டும் பணிக்கு 30 மூடை சிமெண்ட் கொடுத்து உதவி உள்ளார்கள். மேலும் ஆசிரியர் ஹென்றி மற்றும் ரிப்போர்ட்டர் அ. ரவி அவர்கள் முன்னிலையில் பிஸ்கட் மற்றும் பேரிச்சை பழம் கண் பார்வையற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.




Ungel pani menmelum uyara vaalthukel💐💐💐💐🙏🙏🙏🙏
Thank You Revanth