தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி பார்வையற்றோர் கருணை இல்லத் திறப்பு விழாவில் நமது மெய்யெழுத்து அறக்கட்டளை குழுவினர்கள் கலந்துகொண்டனர். நமது குழுவினர் பார்வையற்றோர் கருணை டிரஸ்ட் (Help Trust) ஒருங்கிணைப்பாளர் பாப்பா அவர்களிடம் பரிசினை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் இத்திறப்பு விழாவில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர் மற்றும் திரளான மக்களும் கலந்துகொண்டார்கள்.
