தமிழ்நாடு அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவு.
தமிழ்நாடு அரசு பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.