நாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி

நாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி துவக்கம்.ஓட்டப்பிடாரம் தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் , நாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல்…

View More நாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி

திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்குவதற்கு பாடுபட வேண்டும் என திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்தில்…

View More திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டு

கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த வரதன் என்பவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சால்வை அணிவித்து பாரட்டுச்சான்றிதழ் வழங்கினார்.கடந்த 30.09.2020…

View More கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டு

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் மக்கள் குறைகளை கேட்டறிந்தார் கனிமொழி MP

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட இளம்புவனம், மஞ்சநாயக்கம்பட்டி, வாலம்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கனிமொழி MP கேட்டறிந்தார்.இதனையடுத்து, இளம்புவனம் ஊராட்சியில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து…

View More கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் மக்கள் குறைகளை கேட்டறிந்தார் கனிமொழி MP

உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு விலங்குகளின் முகமூடி அணிந்து மரக்கன்றுகள் நடவு செய்து அசத்திய மாணவர்கள்

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் தேசிய பசுமைப் படை, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி சிந்தாமணி நகரில்.உலக விலங்குகள் தின விழா நடைபெற்றது.ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் தேதி இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன…

View More உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு விலங்குகளின் முகமூடி அணிந்து மரக்கன்றுகள் நடவு செய்து அசத்திய மாணவர்கள்