2020-21ம் ஆண்டிற்கான கடன் திட்டம் குறித்த கையேடு மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் 2019-20ம் ஆண்டிற்கான ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய செயல்பாடுகள் குறித்த கூட்டம்!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான மாதாந்திர கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், 2020-2021ம் ஆண்டிற்கான கடன் திட்டம் குறித்த கையேடு…

View More 2020-21ம் ஆண்டிற்கான கடன் திட்டம் குறித்த கையேடு மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் 2019-20ம் ஆண்டிற்கான ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய செயல்பாடுகள் குறித்த கூட்டம்!!

தூத்துக்குடியில் அக்டோபர் 3ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் – மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தகவல்

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமரச தீர்வு மைய கட்டிடத்தில் தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு திரு. N.லோகேஷ்வரன் தலைமையில் 03.10.2020 அன்று காலை 11.00மணி…

View More தூத்துக்குடியில் அக்டோபர் 3ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் – மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தகவல்

சிவகளை, ஆதிச்சநல்லூர் தொல்லியல் களங்களில் எம்.பி.,க்கள் கனிமொழி, சு.வெங்கடேசன் நேரில் ஆய்வு: அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களங்களை மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, சு.வெங்கடேசன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்ய வருகை தந்த…

View More சிவகளை, ஆதிச்சநல்லூர் தொல்லியல் களங்களில் எம்.பி.,க்கள் கனிமொழி, சு.வெங்கடேசன் நேரில் ஆய்வு: அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தல்

மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும் – 102 வயது முன்னாள் ராணுவவீரர் கோரிக்கை

தன்னை பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தர வலியுறுத்தி 102 வயதுடைய முன்னாள் ராணுவவீரர் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம், குறுக்குச்சாலையையடுத்த ஜெகவீரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி…

View More மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும் – 102 வயது முன்னாள் ராணுவவீரர் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் – சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 21 காவல்துறையினருக்கு எஸ்.பி. ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 21 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார். கடந்த 01.09.2020 அன்று தூத்துக்குடி வடபாகம்…

View More தூத்துக்குடி மாவட்டம் – சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 21 காவல்துறையினருக்கு எஸ்.பி. ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு

இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான தர வரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.இதில், சஷ்மிதா என்ற மாணவி முதலிடத்தையும், நவநீதகிருஷ்ணன் என்பவர் 2வது இடத்தையும், காவ்யா என்ற மாணவி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.…

View More இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு

வேளாண் சட்டம்: தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் – மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்…

View More வேளாண் சட்டம்: தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் – மு.க.ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 52 நபர்களுக்கு ரூ.8.79 லட்சம் மதிப்புள்ள காதொலி கருவிகள்!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் மற்றும் சிறப்புபள்ளிகளில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு நினைவூட்டல் பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (28.09.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட…

View More மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 52 நபர்களுக்கு ரூ.8.79 லட்சம் மதிப்புள்ள காதொலி கருவிகள்!!

மிக நீளமான காற்றாலை இறகினை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை

தூத்துக்குடி பனமா நாட்டை தாயகமாக கொண்ட ‘எம்.வி. ஜிங்கோ ஆரோ’ என்ற இக்கப்பல் கடந்த 15-ந்தேதி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலில் 50 காற்றாலை கோபுரங்களும், 33 காற்றாலை இறகுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டது. 74.90…

View More மிக நீளமான காற்றாலை இறகினை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை

வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது மாவட்ட எஸ்.பி அறிவிப்பு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவிப்பு விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில்…

View More வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது மாவட்ட எஸ்.பி அறிவிப்பு!!