தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற செப்.3, 4-ல் நேர்முகத் தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர்…

View More தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற செப்.3, 4-ல் நேர்முகத் தேர்வு

நாலுமாவடியில் ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி

நாலுமாவடியில் ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார். ஆழ்வை., யூனியன் 10வது வார்டான நாலுமாவடி அம்மமுத்துவடலி பகுதிக்கு சாலை அமைக்க வேண்டும் என்று…

View More நாலுமாவடியில் ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி

சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாளை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி..

தினமும் 2 ஆயிரம் பேர் இலவச தரிசனம் மற்றும் ரூ.100 கட்டணத் தரிசனத்தில் டோக்கன் முறை காலை 5.30 முதல் இரவு 7.30 வரை அனுமதி.. அர்ச்சனை, அபிஷேகம் செய்தல், பூஜை பொருட்கள் கொண்டுவர…

View More சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாளை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி..

இந்து அறநிலையத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி – கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை மீட்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி நகரில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் இந்து அறநிலையத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீர்வரத்து ஓடை மீட்பு குழு சார்பில் கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் கண்டன…

View More இந்து அறநிலையத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி – கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை மீட்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்றைய கோவிட் 19 தகவல்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று 23 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 23 நோயாளிகள் நோய்த்…

View More தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்றைய கோவிட் 19 தகவல்

காவல்துறையை கண்டித்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையை…

View More காவல்துறையை கண்டித்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட குழு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் செயலாளர் பூமயில்,…

View More அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பொதுமக்களின் எதிர்ப்பால் இரண்டு முறை திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடவலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தென்திருப்பேரையில் டாஸ்டாக் கடையை மூடவலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாநில வணிகர் பிரிவு தலைவர் ஏ.என் ராஜகண்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில்…

View More பொதுமக்களின் எதிர்ப்பால் இரண்டு முறை திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடவலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிரந்தரமாக சுகாதார மையம் அமைக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி தொகுதி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுகாதார மையம் மற்றும் 108 அவசர ஊர்தி நிரந்தரமாக அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது,…

View More தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிரந்தரமாக சுகாதார மையம் அமைக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு பக்தர்கள் வழிபட…

View More தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை அரசு அறிவிப்பு