முதன்முதலாக மாரடைப்பிற்கான இருதய மேற்சிகிச்சை தொடக்கம்: தூத்துக்குடி அரசு மருத்துவமனை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முதலாக மாரடைப்பிற்கான இருதய மேற்சிகிச்சை (Angioplasty) தொடங்கப்பட்டுள்ளது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் நான்கு முதல் ஆறு வரை இருதய மாரடைப்பு நோயாளிகள் வருகிறார்கள்,…

View More முதன்முதலாக மாரடைப்பிற்கான இருதய மேற்சிகிச்சை தொடக்கம்: தூத்துக்குடி அரசு மருத்துவமனை

தூத்துக்குடி விமானநிலையம் தரம் உயர்வு:- பகல்-இரவு நேரத்திலும் விமானங்களை இயக்க முடியும் – விமான நிலைய இயக்குனர்

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விமான போக்குவரத்து நடைபெற்று வந்தது.…

View More தூத்துக்குடி விமானநிலையம் தரம் உயர்வு:- பகல்-இரவு நேரத்திலும் விமானங்களை இயக்க முடியும் – விமான நிலைய இயக்குனர்

இரண்டாம் கட்ட முறையாக மரக்கன்று நடும் நிகழ்வு: மெய்யெழுத்து அறக்கட்டளை

மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் இன்று இரண்டாம் கட்ட முறையாக மரக்கன்று நடப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக செல்வம் ஸ்டார் கடையின் உரிமையாளர் திரு. செல்வம் மற்றும் மரியா பேன்ஸி ஸ்டார் உரிமையாளர் திரு. ரூபன்…

View More இரண்டாம் கட்ட முறையாக மரக்கன்று நடும் நிகழ்வு: மெய்யெழுத்து அறக்கட்டளை

கொரோனா பாதிப்பிலிருந்து 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டிலில் சிகிச்சை பெற்று வந்த 37 பேர் இன்று குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்கள். இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சை…

View More கொரோனா பாதிப்பிலிருந்து 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

தூத்துக்குடி நகர் கோட்டம். நகர் வடக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் இருந்து கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்னூட்டம் செய்யப்படும் திரேஸ்புரம் உயரழுத்த மின் பாதையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் நாளை 01.07.2020…

View More நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மீனவர்கள் சங்கம் சார்பில் H. வசந்தகுமார் MP க்கு நன்றி தெரிவித்தனர்

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன் பிடிக்க சென்ற போது உலக நாடுகளில் கொரனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4-ங்கு மாதங்களாக தாய்நாட்டுக்கு திரும்ப முடியாமல் மீனவர்கள் அவதிபட்டு வந்தனர். இந்நிலையில்…

View More மீனவர்கள் சங்கம் சார்பில் H. வசந்தகுமார் MP க்கு நன்றி தெரிவித்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய பசுமை தீர்ப்பாயம் அசல் மனு…

View More தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு

சாத்தான்குளத்தில் மாஜிஸ்ட்ரேட் மிரட்டப்பட்ட விவகாரம் – காவல்துறையைக் கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

சாத்தான்குளம் சம்பவத்தில் விசாரனைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட் மிரட்டப்பட்ட விவகாரத்தில் காவல் துறையைக் கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

View More சாத்தான்குளத்தில் மாஜிஸ்ட்ரேட் மிரட்டப்பட்ட விவகாரம் – காவல்துறையைக் கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்த விவகாரம் – மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் டிஎன் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய…

View More சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்த விவகாரம் – மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

வட்டாட்சியர் கட்டுப்பாட்டில் காவல் நிலையம் – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு

சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, 24 மணி நேரமும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணி செய்யும் விதமாக…

View More வட்டாட்சியர் கட்டுப்பாட்டில் காவல் நிலையம் – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு