மலைப்பிரதேசங்களில் உள்ள தடுப்பு சுவர்கள் உறுதியாக இல்லாததால் அங்கு விபத்துகள் நடைப்பெறுகின்றன. வாகன ஓட்டிகள் கவனமாக சென்றாலும் கூட, மலைப்பாதைகள் சீராக இல்லாமலும், வளைந்து வளைந்து செல்வதும் விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. மலைப்பிரதேசங்களில் நடக்கும்…
View More மலைப்பிரதேசங்களில் விபத்துகளை தடுக்க சுழலும் ரப்பர் உருளை அமைப்புMonth: December 2019
போராட்டத்தில் ஈடுபட்ட ஜெர்மனி மாணவர் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டார்
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சென்னை ஐ.ஐ.டியில் தங்கி முதுகலை இயற்பியல் பயின்று வந்த ஜெர்மனி நாட்டு மாணவர் ஜேக்கப் லிண்டெதல் ‘WE HAVE BEEN THERE’ 1933-1945…
View More போராட்டத்தில் ஈடுபட்ட ஜெர்மனி மாணவர் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டார்பதக்கம் வாங்கிய மேடையில் குடியுரிமை சட்டநகலை கிழித்தெறிந்த மாணவி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் என்ற பல்கலைக்கழகத்தில் இன்று பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்மிதா…
View More பதக்கம் வாங்கிய மேடையில் குடியுரிமை சட்டநகலை கிழித்தெறிந்த மாணவி21 வயது கல்லூரி மாணவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி
தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் கோவையைச் சேர்ந்த நாகர்ஜூனா என்ற 21 வயதான கல்லூரி மாணவர் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம…
View More 21 வயது கல்லூரி மாணவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டிஉள்ளாட்சித் தேர்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 38 லட்ச ரூபாய் ரொக்கமும், 1192 மதுபான பாட்டில்களும் கைப்பற்றல்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனைக்கு எதிரிலுள்ளது ஒப்பந்தகாரர் தர்மலிங்கத்தின் வீட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 38 லட்ச ரூபாய் ரொக்கமும், 1192 மதுபான பாட்டில்களும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியின் சோதனையில் கைப்பற்றப்பட்டது.…
View More உள்ளாட்சித் தேர்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 38 லட்ச ரூபாய் ரொக்கமும், 1192 மதுபான பாட்டில்களும் கைப்பற்றல்உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறையுமா?
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வருகிற 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 30-ம் தேதி நடைபெறுகிறது.…
View More உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறையுமா?27, 30ம் தேதி அன்று பொதுவிடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27, 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது.…
View More 27, 30ம் தேதி அன்று பொதுவிடுமுறைஅர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அர்ஜுனா விருது வென்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம்…
View More அர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகைதமிழகத்தைச் சோந்த மூவா் உள்பட பள்ளி ஆசியா்கள் 43 பேருக்கு தேசிய ஐசிடி விருதுகள்
பள்ளி ஆசிரியா்களுக்கான தேசியத் தகவல் தொடா்பு தொழில்நுட்ப (ஐசிடி) விருதுகள் வழங்கும் விழா தில்லியில் திங்கள்கிழமை அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சோந்த விருதுநகா் மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி…
View More தமிழகத்தைச் சோந்த மூவா் உள்பட பள்ளி ஆசியா்கள் 43 பேருக்கு தேசிய ஐசிடி விருதுகள்போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் – இந்திய மாணவர் சங்கம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் மக்களுக்காக போராடி வரும் சூழ்நிலையில் போராட்டத்தை வன்முறை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதையும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மாணவர்களை விடுமுறைக்காகவும், பெண்களை சைட் அடிப்பதற்காகவும் போராட்டம் நடத்துகின்றனர் என்று…
View More போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் – இந்திய மாணவர் சங்கம்