காவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களை ஒட்டிய ஆழ்கடல் பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உரிமத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மீனவர்கள், உழவர்கள் உள்ளிட்ட தமிழக…

View More காவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு?

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்றைய கோவிட் 19 தகவல்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று 22 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 22 நோயாளிகள் நோய்த்…

View More தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்றைய கோவிட் 19 தகவல்

தூத்துக்குடியில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை மின் தடை

குறுக்குசாலை, K.சண்முகபுரம், தருவைகுளம், பட்டிணமருதூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கீழ்கண்ட பகுதிகளில் நாளை மின் தடை இது குறித்து தூத்துக்குடி கோட்டம் தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது..…

View More தூத்துக்குடியில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை மின் தடை

உடல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒரு முறை 2 மீன்கள்

உடல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒரு முறை இந்த 2 மீன்கள் (நெத்திலி, மத்தி) அவசியம் சாப்பிடுங்கள்! சைவ உணவுகளில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவையும் அவசியம்…

View More உடல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒரு முறை 2 மீன்கள்

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சுற்றுசூழல்பாசறை சார்பில் மரங்கன்று நடும் நிகழ்வு

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சுற்றுசூழல்பாசறை சார்பில் இன்று (09.08.2020) காலை தூத்துக்குடி மாநகர் பகுதிகளான பாத்திமாநகர், மகிழ்ச்சிபுரம், கந்தசாமிபுரம், சுந்தரவேல்புரம் மேற்கு, அம்பேத்கார்நகர் மேற்கு, எழில்நகர் ஆகிய தெருக்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் நாம்தமிழர்கட்சி…

View More தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சுற்றுசூழல்பாசறை சார்பில் மரங்கன்று நடும் நிகழ்வு

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உருவம்பொறித்த ரூ100, ரூ 5 நாணயம் வழங்கும் விழா

தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அவரது உருவம் பொறித்த ரூ 100, ரூ 5 நாணயங்கள் விழாவில் வழங்கப்பட்டது.…

View More இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உருவம்பொறித்த ரூ100, ரூ 5 நாணயம் வழங்கும் விழா

டிசம்பர் 31-ம் தேதி வரை பிபிஓ, ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்: விதிமுறைகளை நீட்டித்தது மத்திய அரசு

வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவன ஊழியர்கள் (கால்சென்டர்), பிபிஓ, தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான விதிமுறைகளை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை நேற்று இரவு…

View More டிசம்பர் 31-ம் தேதி வரை பிபிஓ, ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்: விதிமுறைகளை நீட்டித்தது மத்திய அரசு

பல ஆண்டுகள் கனவு நனவானது: மகிழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்கள்

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ஆரோக்கியபுரம் முதல் புனித ஜோசப் வளனார் தொழுநோய் மருத்துவமனை வரை 50 ஆண்டுகளாக தெரு விளக்கு இல்லாமல் இருந்து வந்தது, இந்நிலையில் ஊராட்சி நிதியில் இருந்து தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனை ஊராட்சி…

View More பல ஆண்டுகள் கனவு நனவானது: மகிழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்கள்

கீழடியில் 12 கோடியில் பிரமாண்ட அருங்காட்சியகம்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

கீழடியில் 12 கோடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 20 கோடி ரூபாய்…

View More கீழடியில் 12 கோடியில் பிரமாண்ட அருங்காட்சியகம்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

கொரோனா பாதிப்பிலிருந்து 60 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டிலில் சிகிச்சை பெற்று வந்த 60 பேர் இன்று குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்கள். இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சை…

View More கொரோனா பாதிப்பிலிருந்து 60 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி